Login

Lost your password?
Don't have an account? Sign Up

இழப்பு | ஆற்றல் | துன்பம் | தற்பெருமை | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான்

Contact Us To Add Your Business

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கும்போது, ஒன்றை மட்டும் மறவாதீர். உறுதியாக எதிர்காலம் என்று ஒன்று உண்டு. அதற்கும் இழப்பென்பது இல்லை!
– ஃகிராப்டன்

ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றதாகிவிடும்.

முயற்சியானது வளர்ந்து தேயும் சந்திரன் அல்ல; அது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான்!
– கிளிண்டன் மோசஸ்

துன்பத்தைப்பற்றி சிந்திக்காமல் அதை போக்குவதற்கான முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்! 
மனதில் தெளிவு இருப்பவனிடம், துன்பம் நிலைத்திருப்பதில்லை!
– கமலானந்தர்

தற்பெருமை கொண்டிருப்பதை எப்போது விட்டுவிடுகிறீர்களோ அன்றிலிருந்து உங்களுடைய பெருமை வளர ஆரம்பிக்கிறது!
– எட்வர்டு

மனிதர்கள் தங்கள் கடமைகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால், உரிமைகளை மட்டும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்!
– இந்திராகாந்தி

Click Here To Add Your Business

10 comments

  1. Yesu Thankam

    மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பெரியார் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்த தினத்தந்திக்கு நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE