Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் பேரழைப்பு: புதுக்கோட்டையில் பேரெழுச்சியாகத் திரள்வோம்! மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக

Contact Us To Add Your Business எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த புதுக்கோட்டை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்

Contact Us To Add Your Business அரசன் முறைதவறி நடந்து கொண்டால் ஆ பயன் குன்றும். ஆ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்களுக்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும்.

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்

Contact Us To Add Your Business கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து

Contact Us To Add Your Business வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்

Contact Us To Add Your Business நீரும் கிடைத்து, நிலமும் கிடைத்து, கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர்பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்த்தொழில் என்பது அது மட்டுமே இல்லை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது

Contact Us To Add Your Business வானம் மழை பெய்யாது பொய்த்துப் போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று

WP Radio
WP Radio
OFFLINE LIVE